ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97
ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி பல ஹதீஸ்களை நாம் காண முடிகின்றது.
அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
என் உள்ளத்தில் அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்கும் எண்ணத்தை ஏற்படுத்தியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “உங்கள் கையை விரியுங்கள்! உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) எடுக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டியதும் என் கையை நான் மடக்கி கொண்டேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது” என்று கேட்டார்கள். “ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே நான் பைஅத் செய்வேன்” என்று நான் கூறினேன். “என்ன நிபந்தனை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “(என் பாவங்கள்) மன்னிக்கப்பட வேண்டும் (என்பதே நிபந்தனை)” என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாத்தை ஏற்பது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹிஜ்ரத் செய்வது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹஜ் அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது என்பதை நீர் அறிந்திடவில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அம்ருபின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்
ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர் என்பது நபிமொழி
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா
ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா
இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.
அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவையாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.
Monday, January 3, 2011
தனிநபர் தரும் தகவல்கள்
7246. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னேவிட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும்படியும்) கட்டளையிடுங்கள்' என்றார்கள். மேலும், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்றார்கள்.
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.4
Volume :7 Book :95
7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது' அல்லது 'அவர் அழைப்பது' உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)
அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.5
Volume :7 Book :95
7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6
Volume :7 Book :95
7249. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், 'தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், 'ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்களே?' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்த பின்பு (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இரண்டு முறை செய்தார்கள்.7
Volume :7 Book :95
7250. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), 'துல்யதைன் கூறுவது உண்மையா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8
Volume :7 Book :95
7251. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் 'குபா' எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களேஸ) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்' என்றார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.9
Volume :7 Book :95
7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் '(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்' எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, 'நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.10
Volume :7 Book :95
7253. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, 'மது தடை செய்யப்பட்டுவிட்டது' என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், 'அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்' என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11
Volume :7 Book :95
7254. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம் 'நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்' என்றார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.12
Volume :7 Book :95
7255. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) சம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (என்னுடைய) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா ஆவார்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.13
Volume :7 Book :95
7256. உமர்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டு செல்வேன். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.14
Volume :7 Book :95
7257. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, 'இதில் நுழையுங்கள்' என்றார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், 'நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்' என்று கூறினர். எனவே, இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, 'அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், 'அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்' என்றார்கள்.15
Volume :7 Book :95
7258. & 7259. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வந்தததாக அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.16
Volume :7 Book :95
7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'சரி சொல்' என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிரமாவாசி,) 'என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும் தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்' என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கிறேன்:
'அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்' என்று கூறிவிட்டு, அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி 'உனைஸே! நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்' என்றார்கள்.
அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக் கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17
அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக்கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17
Volume :7 Book :95
7261. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அக்ழ்ப்போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே (மறுபடியும்) முன் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைராவார்' என்றார்கள்.18
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர்(ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப்(ரஹ்) அவர்கள் 'அபூ பக்ரே! இவர்களுக்கு ஜாபிர்(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்' என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில் 'நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்; ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்' என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள்.
(மற்றோர் அறிவிப்பாளரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுப்யான்(ரஹ்) அவர்களிடம் 'ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் 'குறைழா போர் நாளில்' என்று கூறினார்களே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீங்கள் அமர்ந்திருந்தபோது அன்னார் 'அகழ்ப்போர் நாளில்' என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்' என்றார்கள். மேலும், சுஃப்யான்(ரஹ்) அவர்கள் 'இரண்டும் ஒரே நாள்தானே!' என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள்.
Volume :7 Book :95
7262. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற்கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் அனுமதி கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறுங்கள்' என்றார்கள். அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம். பிறகு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்கு சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்' என்றார்கள்.19
Volume :7 Book :95
7263. உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் 'இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்' என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதியளித்தார்கள்.20
Volume :7 Book :95
7264. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை (அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கொடுத்து) பஹ்ரைன் அதிபரிடம் சேர்த்திடுமாறும், பஹ்ரைன் அதிபர் அதைக் கிஸ்ராவிடம் ஒப்படைப்பார் என்றும் கட்டளையிட்டு அனுப்பினார்கள். கிஸ்ரா அதைப் படித்தபோது (கோபம் கொண்டு அதைத் துண்டுத் துண்டாகக் கிழித்துவிட்டார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
'எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ம்ஸ்ரா' ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்' என ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன்.22
Volume :7 Book :95
7265. ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், 'உம்முடைய குலத்தாரிடையே' அல்லது 'மக்களிடையே' முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று, '(காலையில்) சாப்பிட்டுவிட்டவர் தன்னுடைய நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்க' என்றார்கள்.23
Volume :7 Book :95
ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னேவிட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும்படியும்) கட்டளையிடுங்கள்' என்றார்கள். மேலும், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்றார்கள்.
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.4
Volume :7 Book :95
7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது' அல்லது 'அவர் அழைப்பது' உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)
அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.5
Volume :7 Book :95
7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6
Volume :7 Book :95
7249. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், 'தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், 'ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்களே?' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்த பின்பு (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இரண்டு முறை செய்தார்கள்.7
Volume :7 Book :95
7250. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), 'துல்யதைன் கூறுவது உண்மையா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8
Volume :7 Book :95
7251. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் 'குபா' எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களேஸ) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்' என்றார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.9
Volume :7 Book :95
7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் '(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்' எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, 'நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.10
Volume :7 Book :95
7253. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, 'மது தடை செய்யப்பட்டுவிட்டது' என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், 'அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்' என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11
Volume :7 Book :95
7254. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம் 'நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்' என்றார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.12
Volume :7 Book :95
7255. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) சம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (என்னுடைய) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா ஆவார்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.13
Volume :7 Book :95
7256. உமர்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டு செல்வேன். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.14
Volume :7 Book :95
7257. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, 'இதில் நுழையுங்கள்' என்றார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், 'நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்' என்று கூறினர். எனவே, இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, 'அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், 'அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்' என்றார்கள்.15
Volume :7 Book :95
7258. & 7259. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வந்தததாக அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.16
Volume :7 Book :95
7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'சரி சொல்' என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிரமாவாசி,) 'என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும் தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்' என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கிறேன்:
'அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்' என்று கூறிவிட்டு, அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி 'உனைஸே! நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்' என்றார்கள்.
அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக் கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17
அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக்கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17
Volume :7 Book :95
7261. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அக்ழ்ப்போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே (மறுபடியும்) முன் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைராவார்' என்றார்கள்.18
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர்(ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப்(ரஹ்) அவர்கள் 'அபூ பக்ரே! இவர்களுக்கு ஜாபிர்(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்' என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில் 'நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்; ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்' என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள்.
(மற்றோர் அறிவிப்பாளரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுப்யான்(ரஹ்) அவர்களிடம் 'ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் 'குறைழா போர் நாளில்' என்று கூறினார்களே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீங்கள் அமர்ந்திருந்தபோது அன்னார் 'அகழ்ப்போர் நாளில்' என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்' என்றார்கள். மேலும், சுஃப்யான்(ரஹ்) அவர்கள் 'இரண்டும் ஒரே நாள்தானே!' என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள்.
Volume :7 Book :95
7262. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற்கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் அனுமதி கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறுங்கள்' என்றார்கள். அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம். பிறகு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்கு சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்' என்றார்கள்.19
Volume :7 Book :95
7263. உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் 'இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்' என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதியளித்தார்கள்.20
Volume :7 Book :95
7264. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை (அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கொடுத்து) பஹ்ரைன் அதிபரிடம் சேர்த்திடுமாறும், பஹ்ரைன் அதிபர் அதைக் கிஸ்ராவிடம் ஒப்படைப்பார் என்றும் கட்டளையிட்டு அனுப்பினார்கள். கிஸ்ரா அதைப் படித்தபோது (கோபம் கொண்டு அதைத் துண்டுத் துண்டாகக் கிழித்துவிட்டார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
'எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ம்ஸ்ரா' ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்' என ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன்.22
Volume :7 Book :95
7265. ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், 'உம்முடைய குலத்தாரிடையே' அல்லது 'மக்களிடையே' முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று, '(காலையில்) சாப்பிட்டுவிட்டவர் தன்னுடைய நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்க' என்றார்கள்.23
Volume :7 Book :95
குர்ஆனின் அத்தாட்சிகள்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.
அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.
அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.
பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69
ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.
1. ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
3. ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
4. ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்
5. இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
6. லூத் அலைஹி வஸ்ஸலாம்
7. யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம்
8. ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
9. மூஸா அலைஹி வஸ்ஸலாம்
10. ஃபிர்அவ்ன்
11. காரூன்
12. பல்கீஸ் ராணி
13. மஆரிப் அணைக்கட்டு
14. குகைவாசிகள்
15. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
16. பத்ரு
17. உஹது
18. கந்தக் - அகழ்ப்போர்
19. கைபர்
20. முஅத்தா போர்
21. மக்கா வெற்றி
22. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு
திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.
அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.
அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.
பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69
ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.
1. ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
3. ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
4. ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்
5. இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
6. லூத் அலைஹி வஸ்ஸலாம்
7. யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம்
8. ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
9. மூஸா அலைஹி வஸ்ஸலாம்
10. ஃபிர்அவ்ன்
11. காரூன்
12. பல்கீஸ் ராணி
13. மஆரிப் அணைக்கட்டு
14. குகைவாசிகள்
15. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
16. பத்ரு
17. உஹது
18. கந்தக் - அகழ்ப்போர்
19. கைபர்
20. முஅத்தா போர்
21. மக்கா வெற்றி
22. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு
திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.
Full Index of Suras
எண் ஸூராவின் பெயர் மக்கீ-
மதனீ வசனங்கள்
1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) மக்கீ 7
2 ஸூரத்துல் பகரா
(பசு மாடு) மதனீ 286
3 ஸூரத்துல்ஆல இம்ரான்
(இம்ரானின் சந்ததிகள்) மதனீ 200
4 ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்) மதனீ 176
5 ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை) மதனீ
120
6 ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்) மக்கீ 165
7 ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்) மக்கீ
206
8 ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) மதனீ
75
9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) மதனீ
129
10 ஸூரத்து யூனுஸ் (நபி) மக்கீ
109
11 ஸூரத்து ஹூது மக்கீ
123
12 ஸூரத்து யூஸுஃப் மக்கீ
111
13 ஸூரத்துர் ரஃது (இடி) மதனீ
43
14 ஸூரத்து இப்ராஹீம்; மக்கீ
52
15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) மக்கீ 99
16 ஸூரத்துந் நஹ்ல்
(தேனி) மக்கீ
மதனீ
128
17 பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்) மக்கீ 111
18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) மக்கீ 110
19 ஸூரத்து மர்யம் மக்கீ 98
20 ஸூரத்து தாஹா மக்கீ 135
21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) மக்கீ 112
22 ஸூரத்துல் ஹஜ் மதனீ 78
23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) மக்கீ 118
24 ஸூரத்துந் நூர்
(பேரொளி) மதனீ 64
25 ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்) மக்கீ 77
26 ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்) மக்கீ 227
27 ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) மக்கீ 93
28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) மக்கீ 88
29 ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி) மக்கீ 69
30 ஸூரத்துர் ரூம்
(ரோமானியப் பேரரசு) மக்கீ 60
31 ஸூரத்து லுக்மான் மக்கீ 34
32 ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்) மக்கீ
30
33 ஸூரத்துல் அஹ்ஜாப
(சதிகார அணியினர்) மதனீ 73
34 ஸூரத்துஸ் ஸபா மக்கீ 54
35 ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்) மக்கீ 45
36 ஸூரத்து யாஸீன் மக்கீ 83
37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்) மக்கீ 182
38 ஸூரத்து ஸாத் மக்கீ 88
39 ஸூரத்துஜ்ஜுமர்
(கூட்டங்கள்) மக்கீ 75
40 ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்) மக்கீ 85
41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா மக்கீ 54
42 ஸூரத்துஷ் ஷூறா
(கலந்தாலோசித்தல்) மக்கீ 53
43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப்
(பொன் அலங்காரம்) மக்கீ 89
44 ஸூரத்துத் துகான் (புகை) மக்கீ 59
45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) மக்கீ 37
46 ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்) மக்கீ 35
47 ஸூரத்து முஹம்மது(ஸல்) மதனீ 38
48 ஸூரத்துல் ஃபத்ஹ்
(வெற்றி) மதனீ 29
49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) மதனீ 18
50 ஸூரத்து ஃகாஃப் மக்கீ 45
51 ஸூரத்துத் தாரியாத்
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) மக்கீ 60
52 ஸூரத்துத் தூர் (மலை) மக்கீ 49
53 ஸூரத்துந்நஜ்ம்
(நட்சத்திரம்) மக்கீ
62
54 ஸூரத்துல் கமர் (சந்திரன்) மக்கீ 55
55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) மதனீ 78
56 ஸூரத்துல் வாகிஆ
(மாபெரும் நிகழ்ச்சி) மக்கீ 96
57 ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) மதனீ 29
58 ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்) மதனீ 22
59 ஸூரத்துல் ஹஷ்ர்
(ஒன்று கூட்டுதல்) மதனீ 24
60 ஸூரத்துல் மும்தஹினா
(பரிசோதித்தல்) மதனீ
13
61 ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
(அணிவகுப்பு) மதனீ
14
62 ஸூரத்துல் ஜுமுஆ
(வெள்ளிக் கிழமை) மதனீ 11
63 ஸூரத்துல் முனாஃபிஃகூன்
(நயவஞ்சகர்கள்) மதனீ 11
64 ஸூரத்துத் தஃகாபுன்
(நஷ்டம்) மதனீ 18
65 ஸூரத்துத் தலாஃக்
(விவாகரத்து) மதனீ
12
66 ஸூரத்துத் தஹ்ரீம்
(விலக்குதல்) மதனீ
12
67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி) மக்கீ 30
68 ஸூரத்துல் கலம்;
(எழுதுகோல்) மக்கீ
52
69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா
(நிச்சயமானது) மக்கீ 52
70 ஸூரத்துல் மஆரிஜ்
(உயர்வழிகள்) மக்கீ
44
71 ஸூரத்து நூஹ் மக்கீ 28
72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) மக்கீ
28
73 ஸூரத்துல் முஸ்ஸம்மில்
(போர்வை போர்த்தியவர்) மக்கீ
20
74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர்
(போர்த்திக்கொண்டிருப்பவர்) மக்கீ 56
75 ஸூரத்துல் கியாமா
(மறுமை நாள்) மக்கீ 40
76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்) மதனீ 31
77 ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை) மக்கீ
50
78 ஸூரத்துந் நபா
(பெரும் செய்தி) மக்கீ 40
79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) மக்கீ
46
80 ஸூரத்து அபஸ
(கடு கடுத்தார்) மக்கீ 42
81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) மக்கீ 29
82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) மக்கீ 19
83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) மக்கீ 36
84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) மக்கீ
25
85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) மக்கீ 22
86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) மக்கீ 17
87 ஸூரத்துல் அஃலா
(மிக்க மேலானவன்) மக்கீ 19
88 ஸூரத்துல் காஷியா
(மூடிக் கொள்ளுதல்) மக்கீ 26
89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) மக்கீ 30
90 ஸூரத்துல் பலத்(நகரம்) மக்கீ 20
91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) மக்கீ 15
92 ஸூரத்துல் லைல்(இரவு) மக்கீ 21
93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) மக்கீ 11
94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) மக்கீ
8
95 ஸூரத்துத் தீன் (அத்தி) மக்கீ 8
96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) மக்கீ
19
97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) மக்கீ 5
98 ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) மதனீ 8
99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) மக்கீ 8
100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) மக்கீ 11
101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) மக்கீ 11
102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) மக்கீ 8
103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) மக்கீ 3
104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) மக்கீ 9
105 ஸூரத்துல் ஃபீல் (யானை) மக்கீ 5
106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) மக்கீ 4
107 ஸூரத்துல் மாஊன்
(அற்பப் பொருட்கள்) மக்கீ
7
108 ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்) மக்கீ 3
109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) மக்கீ 6
110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) மதனீ 3
111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) மக்கீ 5
112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) மக்கீ 4
113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) மக்கீ 5
114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) மக்கீ 6
மதனீ வசனங்கள்
1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) மக்கீ 7
2 ஸூரத்துல் பகரா
(பசு மாடு) மதனீ 286
3 ஸூரத்துல்ஆல இம்ரான்
(இம்ரானின் சந்ததிகள்) மதனீ 200
4 ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்) மதனீ 176
5 ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை) மதனீ
120
6 ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்) மக்கீ 165
7 ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்) மக்கீ
206
8 ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) மதனீ
75
9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) மதனீ
129
10 ஸூரத்து யூனுஸ் (நபி) மக்கீ
109
11 ஸூரத்து ஹூது மக்கீ
123
12 ஸூரத்து யூஸுஃப் மக்கீ
111
13 ஸூரத்துர் ரஃது (இடி) மதனீ
43
14 ஸூரத்து இப்ராஹீம்; மக்கீ
52
15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) மக்கீ 99
16 ஸூரத்துந் நஹ்ல்
(தேனி) மக்கீ
மதனீ
128
17 பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்) மக்கீ 111
18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) மக்கீ 110
19 ஸூரத்து மர்யம் மக்கீ 98
20 ஸூரத்து தாஹா மக்கீ 135
21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) மக்கீ 112
22 ஸூரத்துல் ஹஜ் மதனீ 78
23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) மக்கீ 118
24 ஸூரத்துந் நூர்
(பேரொளி) மதனீ 64
25 ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்) மக்கீ 77
26 ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்) மக்கீ 227
27 ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) மக்கீ 93
28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) மக்கீ 88
29 ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி) மக்கீ 69
30 ஸூரத்துர் ரூம்
(ரோமானியப் பேரரசு) மக்கீ 60
31 ஸூரத்து லுக்மான் மக்கீ 34
32 ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்) மக்கீ
30
33 ஸூரத்துல் அஹ்ஜாப
(சதிகார அணியினர்) மதனீ 73
34 ஸூரத்துஸ் ஸபா மக்கீ 54
35 ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்) மக்கீ 45
36 ஸூரத்து யாஸீன் மக்கீ 83
37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்) மக்கீ 182
38 ஸூரத்து ஸாத் மக்கீ 88
39 ஸூரத்துஜ்ஜுமர்
(கூட்டங்கள்) மக்கீ 75
40 ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்) மக்கீ 85
41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா மக்கீ 54
42 ஸூரத்துஷ் ஷூறா
(கலந்தாலோசித்தல்) மக்கீ 53
43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப்
(பொன் அலங்காரம்) மக்கீ 89
44 ஸூரத்துத் துகான் (புகை) மக்கீ 59
45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) மக்கீ 37
46 ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்) மக்கீ 35
47 ஸூரத்து முஹம்மது(ஸல்) மதனீ 38
48 ஸூரத்துல் ஃபத்ஹ்
(வெற்றி) மதனீ 29
49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) மதனீ 18
50 ஸூரத்து ஃகாஃப் மக்கீ 45
51 ஸூரத்துத் தாரியாத்
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) மக்கீ 60
52 ஸூரத்துத் தூர் (மலை) மக்கீ 49
53 ஸூரத்துந்நஜ்ம்
(நட்சத்திரம்) மக்கீ
62
54 ஸூரத்துல் கமர் (சந்திரன்) மக்கீ 55
55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) மதனீ 78
56 ஸூரத்துல் வாகிஆ
(மாபெரும் நிகழ்ச்சி) மக்கீ 96
57 ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) மதனீ 29
58 ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்) மதனீ 22
59 ஸூரத்துல் ஹஷ்ர்
(ஒன்று கூட்டுதல்) மதனீ 24
60 ஸூரத்துல் மும்தஹினா
(பரிசோதித்தல்) மதனீ
13
61 ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
(அணிவகுப்பு) மதனீ
14
62 ஸூரத்துல் ஜுமுஆ
(வெள்ளிக் கிழமை) மதனீ 11
63 ஸூரத்துல் முனாஃபிஃகூன்
(நயவஞ்சகர்கள்) மதனீ 11
64 ஸூரத்துத் தஃகாபுன்
(நஷ்டம்) மதனீ 18
65 ஸூரத்துத் தலாஃக்
(விவாகரத்து) மதனீ
12
66 ஸூரத்துத் தஹ்ரீம்
(விலக்குதல்) மதனீ
12
67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி) மக்கீ 30
68 ஸூரத்துல் கலம்;
(எழுதுகோல்) மக்கீ
52
69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா
(நிச்சயமானது) மக்கீ 52
70 ஸூரத்துல் மஆரிஜ்
(உயர்வழிகள்) மக்கீ
44
71 ஸூரத்து நூஹ் மக்கீ 28
72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) மக்கீ
28
73 ஸூரத்துல் முஸ்ஸம்மில்
(போர்வை போர்த்தியவர்) மக்கீ
20
74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர்
(போர்த்திக்கொண்டிருப்பவர்) மக்கீ 56
75 ஸூரத்துல் கியாமா
(மறுமை நாள்) மக்கீ 40
76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்) மதனீ 31
77 ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை) மக்கீ
50
78 ஸூரத்துந் நபா
(பெரும் செய்தி) மக்கீ 40
79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) மக்கீ
46
80 ஸூரத்து அபஸ
(கடு கடுத்தார்) மக்கீ 42
81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) மக்கீ 29
82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) மக்கீ 19
83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) மக்கீ 36
84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) மக்கீ
25
85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) மக்கீ 22
86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) மக்கீ 17
87 ஸூரத்துல் அஃலா
(மிக்க மேலானவன்) மக்கீ 19
88 ஸூரத்துல் காஷியா
(மூடிக் கொள்ளுதல்) மக்கீ 26
89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) மக்கீ 30
90 ஸூரத்துல் பலத்(நகரம்) மக்கீ 20
91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) மக்கீ 15
92 ஸூரத்துல் லைல்(இரவு) மக்கீ 21
93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) மக்கீ 11
94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) மக்கீ
8
95 ஸூரத்துத் தீன் (அத்தி) மக்கீ 8
96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) மக்கீ
19
97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) மக்கீ 5
98 ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) மதனீ 8
99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) மக்கீ 8
100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) மக்கீ 11
101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) மக்கீ 11
102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) மக்கீ 8
103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) மக்கீ 3
104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) மக்கீ 9
105 ஸூரத்துல் ஃபீல் (யானை) மக்கீ 5
106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) மக்கீ 4
107 ஸூரத்துல் மாஊன்
(அற்பப் பொருட்கள்) மக்கீ
7
108 ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்) மக்கீ 3
109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) மக்கீ 6
110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) மதனீ 3
111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) மக்கீ 5
112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) மக்கீ 4
113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) மக்கீ 5
114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) மக்கீ 6
“குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு:
எண் குர்ஆனின் பெயர்கள் வசன
எண்
1 அல் கிதாப் (திருவேதம்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91
8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77
9 அல் முபீன் (தெளிவானது) 5:17
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 2:151
19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103
எண் குர்ஆனின் பெயர்கள் வசன
எண்
1 அல் கிதாப் (திருவேதம்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91
8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77
9 அல் முபீன் (தெளிவானது) 5:17
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 2:151
19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103
Words of Prophet Mohammed
குரைஷியர் குல கோமான்
1) அல்லாஹ் இஸ்மாயில் (அலை) அவர்கள் வழியில் கினானா வம்சத்தினரை தேர்ந்தெடுத்தான். கினானா வம்சத்தினரில் குரைஷியர் குலத்தினரில் ஹாஷிமி கிளையினரைத் தேர்ந்தெடுத்தான். ஹாஷிமி கிளையினரில் என்னைத் தேர்ந்தெடுத்தான்.
நூல்கள்:புகாரி-முஸ்லிம்
2) எனக்கும் முந்திய நபிமார்களுக்கும் ஓர் உதாரணம், ஒருவர் அழகிய கட்டிடத்தைக் கட்டினார் கட்டிடம் மிக கவர்ச்சியாக இருந்தது ஆனால் அதன் மூலையில் ஒரு செங்கல் வைக்கப்படாமல் (காலியாக) இருந்தது அக்கட்டிடத்தை ஆச்சரியமாக சுற்றிப் பார்த்தவர்கள். இங்கே ஒரு கல் வைக்கப்பட்டிருக்கலாமே என்று கூறுகின்றனர். நானே அக்கல் போன்றவன், நானே நபிமார்களில் இறுதியானவன்.
நூல்கள்:புகாரி-முஸ்லிம்
3) எனக்குப் பிறகு ஒரு நபி இருப்பார் என்று இருந்தால் உமர் நபியாக இருப்பார். இருந்தாலும் எனக்குப் பின் நபியே கிடையாது.
நூல்:தப்ரானி
மனிதகுல தலைவர்
4) கியாமநாளில் ஆதம் நபியுடைய மக்களுக்கு நானே தலைவன். மண்ணறையிலிருந்து முதலில் எழுப்பப் படுவோனும் நானே! முதல் (ஷபாஅத்) பரிந்துரையாளனும் நானே! முதலில் அங்கீகாரம் பெருபவனும் நானே.
நூல்:முஸ்லிம்
5) என் சிறப்புகள் ஆறு
1. பொருள் நிறைந்த பொன்மொழிகள் வழங்கப் பட்டிருக்கின்றேன்.
2. என்னைக் கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
3. யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
4. நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும் எனக்கு ஆக்கப்பட்டிருக்கின்றது.
5. மனிதகுலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
6. நபிமார்களின் வருகை என்னால் நிறைவுபடுத்தப்படுகிறது.
நூல்:முஸ்லிம்
6) எனக்கு ஐந்து சிறப்புப் பெயர்கள் உண்டு
1. முஹம்மது - புகழப்பட்டவர்
2. அஹ்மத் - இறைவனை மிகவும் புகழ்பவர்.
3. அல் மாஹி - என் மூலம் குஃப்ர் அழிக்கப்படும்.
4. அல் ஹாஷிர் - மறுமையில் எல்லோரும் எனக்குப் பின் எழுப்பப்படுவார்கள்.
5. அல் ஆக்கிப் - இறுதி நபி
6. ரவூஃப் - ரஹீம் என்றும் அல்லாஹ் எனக்குப் பெயர் வைத்தான்!
நூல்:புகாரி-முஸ்லிம்
7) கியாம நாளையில் மற்ற நபிமார்களை பின்பற்றுவோர்களைவிட என்னைப் பின்பற்றுபவர்களே அதிகமாக இருப்பார்கள்.
நூல்:முஸ்லிம்
8) ஒரு கூட்டம் என்னுடைய (பரிந்துரை) ஷஃபாஅத்தின் பேரில் நரகத்தை விட்டும் வெளியேறுவார்கள். பிறகு அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்.
நூல்:புகாரி
9) எனது உம்மத்தினர்களில் பெரும் பாவிகளுக்கும் என்னுடைய ஷஃபாஅத் (பரிந்துரை) உண்டு.
நூல்:அபூதாவூது
10) ஒரு சமயம் திருநாபி (ஸல்) அவர்கள் முன்கொண்டு வரப்பட்ட ஒருவர், அவர்களைக் கண்டு பயப்படலானார். திருநபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை நோக்கி, "நான் அரசர் என்று நீர் நினைக்காதீர், காய்ந்த மீனை உண்ணக் கூடிய குறைஷியர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்தான் நான்" என்றார்கள்.
நூல்:புகாரி
11) என்னை உங்கள் உயிருக்கு மேலாக, உங்கள் பெற்றோருக்கு மேலாக, உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திற்கும் மேலாக என்னை நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்.
நூல்கள்:முஸ்லிம்,அபூதாவூது,பைஹகீ
அற்புதங்கள்
12) ஒரு சமயம் அபூஜஹலும் அவனுடன் ஒரு சிலரும் திருநபி (ஸல்) அவர்களிடம் வந்து உமது மார்க்கம் உண்மையான மார்க்கம் என்றால் அமாவாசை இருட்டு வேளையில் வான்மதியை உதிக்கச் செய்து அந்த மதியை இரண்டாகப் பிளந்து காட்டும் என்று கூறினார்கள்.
"நீங்கள் கூறுவது போன்று நான் அல்லாஹ்வின் உதவியால்செய்து காட்டினால் நான் நபி என்று ஒப்புக் கொள்வீர்களா?" என்று திருநபி (ஸல்) வினவியபோது நிச்சயம் ஒப்புக் கொள்கிறோம் என்று பதில் கூறினர்.
திருநபி (ஸல்) தங்களின் புனித விரலின் மூலம் வான்மதியை அழைத்த உடனே வான்மதி தோன்றி இரு துண்டாகப் பிளாந்து பார்ப்பவர்கள் முன் காட்சியளித்தது.
நூள்:பத்ஹூல் பாரி
13) நான் ஒரு மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தேன். மலையும் மரங்களும் அல்லாஹ்வின் தூதரே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூரின.
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்*
14) தொழுகையின் ஸஃப்பில் (வரிசையில்) நேராக நில்லுங்கள். எனது உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நான் உங்களை முன்னால் பார்ப்பது போலவே எனக்குப் பின்னாலும் நான் உங்களைப் பார்க்கின்றேன்.
அறிவிப்பவர் - அனஸ்(ரலி)
நான் தொழுகின்ற சமயம் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கின்றேன்.
நூல்:ஸஹீஹ் முஸ்லிம்
15) நாலாவது வானில் ஒரு நட்சத்திரம் உண்டு அது எழுபதினாயிரம் வருடங்களுக்கு ஒரு தடவைத்தான் உதயமாகும். ஒரு சமயம், திருநபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம், "அந்த நட்சத்திரத்தை நீங்கள் எத்தனை தடவை பர்த்திருக்கிறீர்கள்?"என்று வினவிய போது, அதற்கு ஜிப்ரயீல்(அலை) அவர்கள், "இறை நபியே! நான் அந்த நட்சத்திரத்தை இருபத்தேழாயிரம் முறை பார்த்திருக்கின்றேன்" என்று என்று கூறினார்கள்.
அல்லாஹ் என்னை கண்ணியப்படுத்தினான் நான்தான் அந்த நட்சத்திரம் என்று திருநபி (ஸல்) அவர்கள் கூரினார்கள்.
நூல்:ரூஹூல் பயான்
நபித்துவம்
16) தந்தை ஆதம் நபி(அலை) அவர்கள் களிமண்ணிற்கும் தண்ணீருக்கும் இடையில் இருக்கும்போதே எனக்கு நபித்துவம் வழங்குபட்டுவிட்டது.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்கள்:புகாரி, முஸ்லிம்-பைஹகீ
17) ஆதம் நபி(அலை) அவர்களைப் படைப்பதற்கான மண்ணை எடுத்துப் போட்ட சமயமே நான் இறுதித் தூதர் என்று தீற்மானிக்கப்பட்டேன்.
நூல்:அஹ்மது, திர்மிதி
18) ஆதம் நபி(அலை) அவர்களைப் படைப்பதற்கான மண்ணை இறைவன் தன் கரத்தால் பிசைந்தான்.
நூல்:இஹ்யா
நான் சொல்லும் நாற்பது மொழி
19) யார் எனது நாற்பது மொழிகளை மனப்பாடம் செய்து கொள்வாரோ அவரை அல்லாஹ் கியாம நாளில் உலமாக்களின் கூட்டத்தில் எழுப்புவான்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
20) (யார் எனது நாற்பது மொழியை மனப்பாடம் செய்வாரோ) அவருக்காக நான் கியாம நாளில் மன்றாடுவேன்.
அறிவிப்பவர்:அபூதர்தா
21) (யார் எனது நற்பது மொழியை மனப்பாடம் செய்வாரோ) அவரிடம் சொர்க்கவாசல்களில் எந்த வாசல்களில் வேண்டுமானாலும் நுழைவாயாக! என்று கூறப்படும்.
அறிவிப்பவர்:அபூ மஸ்வூத்
22) யார் தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு எனது மொழிகளை எழுதிக் கொள்வாரோ அவருடைய பாவங்களை அல்லாஹ் மனித்து விடுகிறான்.
கன்ஜுல் உம்மால்
23) யார் எனது நாற்பது மொழிகளை (உலகில்) போதித்துவிட்டு மரணிப்பாரோ அவர் சொர்க்கப் பூங்காவில் எனது தோழராகி விடுவார்.
நூல்:குனூஜுல் ஹகாயிக்
24) எனது சிறிய வாத்தையில் பல பெரிய கருத்துக்கள் அடங்கி இருக்கும். இது மற்ற நபிமார்களுக்கு கிடையாது.
நூல்:மிஷ்காத்
25) குரைஷியர்கள் என்னை திட்டுவதை, சபிப்பதை விட்டும் இறைவன் என்னை எவ்வாறு பாதுகாக்கின்றான் என்பதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படவில்லையா? இகழப்பட்டவர் என்று என்னை பழிக்கின்றார்கள். ஆனால் இறைவனால் நான் (முஹம்மத்) என்று புகழப்பட்டவனாக இருக்கின்றேன்.
நூல்:புகாரி
நபி விழா! ஒரு திருவிழா!
26) இறை தூதரே! ஒவ்வொரு திங்கள் கிழமையும் நீங்கள் நோன்பு நோற்கிறீர்களே ஏன்? என்ற கேள்விக்கு அன்றுதான் நான் பிறந்த நாளாகும் என்று திருநபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்:பின் ஹர்ப்(ரலி) நூல்:முஸ்லிம்
27) திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை தெரிவித்த சுவைபா என்னும் பெண்ணுக்கு விடுதலை அளித்த அபூலஹப் அதனால் (நிராகரித்தவராக மரணித்தாலும்) ஒவ்வொரு வருடமும் திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த நேரத்தில் மண்ணறை வேதனை குறைக்கப்படுவதாக திருநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்ஹதீஸ்
பெண்கள்
28) உலகத்தில் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்
1. பெண்கள்
2. நறுமணம் (வாசனைப் பொருள்)
3. கண்கள் குளிர்ந்திடும் தொழுகை
29) பெண்களைப் பற்றிய நன்மைகளைச் சொல்கிறேன். உண்மையில் அவர்களை அல்லாஹ்வின் நல்லடியார்களாக கொண்டு இறைவனின் கட்டளைபடி அவர்களை துணையாக ஏற்றுக் கொண்டீர்கள், எனவே அவர்களுடன் கூடி வாழ்வதை அழகுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள்!
யாதொரு குற்றம் குறையின்றி அவர்களை ஒருவன் அடித்தால் கியாம நாளில் நான் அவன் மீது குற்றம் சுமத்துவேன்.
அல்ஹதீஸ்
30) பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்! ஏனென்றால் அவர்களே உங்களில் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்.
அல்ஹதீஸ்
31) உங்கள் ஆடைகளை, உங்கள் (தலை) முடிகளை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! பற்களைத் தீட்டிக் கொள்ளுங்கள்! அழகாகவும் கவர்ச்சியாகவும் தூய்மையாகவும் இருங்கள்! இஸ்ரவேலர்கள் இவ்வாறு தம்மை அலங்கரித்துக் கொள்ளாத காரணத்தினால் தான் அவர்களின் மனைவிமார்கள் விபச்சாரிகளாகி விட்டனர்.
அல்ஹதீஸ்
32) நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள் உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பார்கள்.
நூல்:துர்ரமன்துர்
தலாக்
33) ஆகுமாக்கப்பட்டவைகளில் இறைவனுக்கு கோபம் தரக் கூடியது தலாக் (மண விடுதலை) ஆகும்.
நூல்:அபூதாவூது
34) ஒழுக்கக் கேடு இல்லாத மனைவிகளை நீங்கள் அநியாயமாக தலாக் (மண விடுதலை) செய்யாதீர்கள்! காமத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட ஆண்களையும் பெண்களையும் இறைவன் நேசிப்பதில்லை!
நூல்:தப்ரானி
35) எந்த ஒரு பெண்ணும் கடுமையான கொடுமை இன்றி தன் கணவனிடம் தலாக் கோருவாளேயானால் அவளுக்கு சொர்க்கம் கிடையாது.
நூல்:அஹ்மது
36) குடிபோதையில் இருப்பவருடைய தலாக்கும், பைத்தியக்காரருடைய தலாக்கும் செல்லுபடியாகாது.
அல்ஹதீஸ்
பெண்ணறிவு
37) ஈமான் கொண்ட மனிதனுக்கும் அல்லாஹ்வின் பயத்திற்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள்! அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.
நூல்:இப்னு மாஜா
38) எந்த ஒரு மனைவி தன் கணவனிடம் முகத்தில் (கோபக் குறியைக் காட்டி) கடுகடுக்க பேசுவாளோ அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள்.
அல்ஹதீஸ்
39) பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள் அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேனென்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது பெண்களில் சிலர் காரணம் என்ன? என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்ப்டுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை என்று கூறினார்கள்.
அல்ஹதீஸ்
1) அல்லாஹ் இஸ்மாயில் (அலை) அவர்கள் வழியில் கினானா வம்சத்தினரை தேர்ந்தெடுத்தான். கினானா வம்சத்தினரில் குரைஷியர் குலத்தினரில் ஹாஷிமி கிளையினரைத் தேர்ந்தெடுத்தான். ஹாஷிமி கிளையினரில் என்னைத் தேர்ந்தெடுத்தான்.
நூல்கள்:புகாரி-முஸ்லிம்
2) எனக்கும் முந்திய நபிமார்களுக்கும் ஓர் உதாரணம், ஒருவர் அழகிய கட்டிடத்தைக் கட்டினார் கட்டிடம் மிக கவர்ச்சியாக இருந்தது ஆனால் அதன் மூலையில் ஒரு செங்கல் வைக்கப்படாமல் (காலியாக) இருந்தது அக்கட்டிடத்தை ஆச்சரியமாக சுற்றிப் பார்த்தவர்கள். இங்கே ஒரு கல் வைக்கப்பட்டிருக்கலாமே என்று கூறுகின்றனர். நானே அக்கல் போன்றவன், நானே நபிமார்களில் இறுதியானவன்.
நூல்கள்:புகாரி-முஸ்லிம்
3) எனக்குப் பிறகு ஒரு நபி இருப்பார் என்று இருந்தால் உமர் நபியாக இருப்பார். இருந்தாலும் எனக்குப் பின் நபியே கிடையாது.
நூல்:தப்ரானி
மனிதகுல தலைவர்
4) கியாமநாளில் ஆதம் நபியுடைய மக்களுக்கு நானே தலைவன். மண்ணறையிலிருந்து முதலில் எழுப்பப் படுவோனும் நானே! முதல் (ஷபாஅத்) பரிந்துரையாளனும் நானே! முதலில் அங்கீகாரம் பெருபவனும் நானே.
நூல்:முஸ்லிம்
5) என் சிறப்புகள் ஆறு
1. பொருள் நிறைந்த பொன்மொழிகள் வழங்கப் பட்டிருக்கின்றேன்.
2. என்னைக் கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
3. யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
4. நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும் எனக்கு ஆக்கப்பட்டிருக்கின்றது.
5. மனிதகுலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
6. நபிமார்களின் வருகை என்னால் நிறைவுபடுத்தப்படுகிறது.
நூல்:முஸ்லிம்
6) எனக்கு ஐந்து சிறப்புப் பெயர்கள் உண்டு
1. முஹம்மது - புகழப்பட்டவர்
2. அஹ்மத் - இறைவனை மிகவும் புகழ்பவர்.
3. அல் மாஹி - என் மூலம் குஃப்ர் அழிக்கப்படும்.
4. அல் ஹாஷிர் - மறுமையில் எல்லோரும் எனக்குப் பின் எழுப்பப்படுவார்கள்.
5. அல் ஆக்கிப் - இறுதி நபி
6. ரவூஃப் - ரஹீம் என்றும் அல்லாஹ் எனக்குப் பெயர் வைத்தான்!
நூல்:புகாரி-முஸ்லிம்
7) கியாம நாளையில் மற்ற நபிமார்களை பின்பற்றுவோர்களைவிட என்னைப் பின்பற்றுபவர்களே அதிகமாக இருப்பார்கள்.
நூல்:முஸ்லிம்
8) ஒரு கூட்டம் என்னுடைய (பரிந்துரை) ஷஃபாஅத்தின் பேரில் நரகத்தை விட்டும் வெளியேறுவார்கள். பிறகு அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்.
நூல்:புகாரி
9) எனது உம்மத்தினர்களில் பெரும் பாவிகளுக்கும் என்னுடைய ஷஃபாஅத் (பரிந்துரை) உண்டு.
நூல்:அபூதாவூது
10) ஒரு சமயம் திருநாபி (ஸல்) அவர்கள் முன்கொண்டு வரப்பட்ட ஒருவர், அவர்களைக் கண்டு பயப்படலானார். திருநபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை நோக்கி, "நான் அரசர் என்று நீர் நினைக்காதீர், காய்ந்த மீனை உண்ணக் கூடிய குறைஷியர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்தான் நான்" என்றார்கள்.
நூல்:புகாரி
11) என்னை உங்கள் உயிருக்கு மேலாக, உங்கள் பெற்றோருக்கு மேலாக, உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திற்கும் மேலாக என்னை நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்.
நூல்கள்:முஸ்லிம்,அபூதாவூது,பைஹகீ
அற்புதங்கள்
12) ஒரு சமயம் அபூஜஹலும் அவனுடன் ஒரு சிலரும் திருநபி (ஸல்) அவர்களிடம் வந்து உமது மார்க்கம் உண்மையான மார்க்கம் என்றால் அமாவாசை இருட்டு வேளையில் வான்மதியை உதிக்கச் செய்து அந்த மதியை இரண்டாகப் பிளந்து காட்டும் என்று கூறினார்கள்.
"நீங்கள் கூறுவது போன்று நான் அல்லாஹ்வின் உதவியால்செய்து காட்டினால் நான் நபி என்று ஒப்புக் கொள்வீர்களா?" என்று திருநபி (ஸல்) வினவியபோது நிச்சயம் ஒப்புக் கொள்கிறோம் என்று பதில் கூறினர்.
திருநபி (ஸல்) தங்களின் புனித விரலின் மூலம் வான்மதியை அழைத்த உடனே வான்மதி தோன்றி இரு துண்டாகப் பிளாந்து பார்ப்பவர்கள் முன் காட்சியளித்தது.
நூள்:பத்ஹூல் பாரி
13) நான் ஒரு மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தேன். மலையும் மரங்களும் அல்லாஹ்வின் தூதரே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூரின.
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்*
14) தொழுகையின் ஸஃப்பில் (வரிசையில்) நேராக நில்லுங்கள். எனது உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நான் உங்களை முன்னால் பார்ப்பது போலவே எனக்குப் பின்னாலும் நான் உங்களைப் பார்க்கின்றேன்.
அறிவிப்பவர் - அனஸ்(ரலி)
நான் தொழுகின்ற சமயம் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கின்றேன்.
நூல்:ஸஹீஹ் முஸ்லிம்
15) நாலாவது வானில் ஒரு நட்சத்திரம் உண்டு அது எழுபதினாயிரம் வருடங்களுக்கு ஒரு தடவைத்தான் உதயமாகும். ஒரு சமயம், திருநபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம், "அந்த நட்சத்திரத்தை நீங்கள் எத்தனை தடவை பர்த்திருக்கிறீர்கள்?"என்று வினவிய போது, அதற்கு ஜிப்ரயீல்(அலை) அவர்கள், "இறை நபியே! நான் அந்த நட்சத்திரத்தை இருபத்தேழாயிரம் முறை பார்த்திருக்கின்றேன்" என்று என்று கூறினார்கள்.
அல்லாஹ் என்னை கண்ணியப்படுத்தினான் நான்தான் அந்த நட்சத்திரம் என்று திருநபி (ஸல்) அவர்கள் கூரினார்கள்.
நூல்:ரூஹூல் பயான்
நபித்துவம்
16) தந்தை ஆதம் நபி(அலை) அவர்கள் களிமண்ணிற்கும் தண்ணீருக்கும் இடையில் இருக்கும்போதே எனக்கு நபித்துவம் வழங்குபட்டுவிட்டது.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்கள்:புகாரி, முஸ்லிம்-பைஹகீ
17) ஆதம் நபி(அலை) அவர்களைப் படைப்பதற்கான மண்ணை எடுத்துப் போட்ட சமயமே நான் இறுதித் தூதர் என்று தீற்மானிக்கப்பட்டேன்.
நூல்:அஹ்மது, திர்மிதி
18) ஆதம் நபி(அலை) அவர்களைப் படைப்பதற்கான மண்ணை இறைவன் தன் கரத்தால் பிசைந்தான்.
நூல்:இஹ்யா
நான் சொல்லும் நாற்பது மொழி
19) யார் எனது நாற்பது மொழிகளை மனப்பாடம் செய்து கொள்வாரோ அவரை அல்லாஹ் கியாம நாளில் உலமாக்களின் கூட்டத்தில் எழுப்புவான்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
20) (யார் எனது நாற்பது மொழியை மனப்பாடம் செய்வாரோ) அவருக்காக நான் கியாம நாளில் மன்றாடுவேன்.
அறிவிப்பவர்:அபூதர்தா
21) (யார் எனது நற்பது மொழியை மனப்பாடம் செய்வாரோ) அவரிடம் சொர்க்கவாசல்களில் எந்த வாசல்களில் வேண்டுமானாலும் நுழைவாயாக! என்று கூறப்படும்.
அறிவிப்பவர்:அபூ மஸ்வூத்
22) யார் தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு எனது மொழிகளை எழுதிக் கொள்வாரோ அவருடைய பாவங்களை அல்லாஹ் மனித்து விடுகிறான்.
கன்ஜுல் உம்மால்
23) யார் எனது நாற்பது மொழிகளை (உலகில்) போதித்துவிட்டு மரணிப்பாரோ அவர் சொர்க்கப் பூங்காவில் எனது தோழராகி விடுவார்.
நூல்:குனூஜுல் ஹகாயிக்
24) எனது சிறிய வாத்தையில் பல பெரிய கருத்துக்கள் அடங்கி இருக்கும். இது மற்ற நபிமார்களுக்கு கிடையாது.
நூல்:மிஷ்காத்
25) குரைஷியர்கள் என்னை திட்டுவதை, சபிப்பதை விட்டும் இறைவன் என்னை எவ்வாறு பாதுகாக்கின்றான் என்பதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படவில்லையா? இகழப்பட்டவர் என்று என்னை பழிக்கின்றார்கள். ஆனால் இறைவனால் நான் (முஹம்மத்) என்று புகழப்பட்டவனாக இருக்கின்றேன்.
நூல்:புகாரி
நபி விழா! ஒரு திருவிழா!
26) இறை தூதரே! ஒவ்வொரு திங்கள் கிழமையும் நீங்கள் நோன்பு நோற்கிறீர்களே ஏன்? என்ற கேள்விக்கு அன்றுதான் நான் பிறந்த நாளாகும் என்று திருநபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்:பின் ஹர்ப்(ரலி) நூல்:முஸ்லிம்
27) திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை தெரிவித்த சுவைபா என்னும் பெண்ணுக்கு விடுதலை அளித்த அபூலஹப் அதனால் (நிராகரித்தவராக மரணித்தாலும்) ஒவ்வொரு வருடமும் திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த நேரத்தில் மண்ணறை வேதனை குறைக்கப்படுவதாக திருநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்ஹதீஸ்
பெண்கள்
28) உலகத்தில் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்
1. பெண்கள்
2. நறுமணம் (வாசனைப் பொருள்)
3. கண்கள் குளிர்ந்திடும் தொழுகை
29) பெண்களைப் பற்றிய நன்மைகளைச் சொல்கிறேன். உண்மையில் அவர்களை அல்லாஹ்வின் நல்லடியார்களாக கொண்டு இறைவனின் கட்டளைபடி அவர்களை துணையாக ஏற்றுக் கொண்டீர்கள், எனவே அவர்களுடன் கூடி வாழ்வதை அழகுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள்!
யாதொரு குற்றம் குறையின்றி அவர்களை ஒருவன் அடித்தால் கியாம நாளில் நான் அவன் மீது குற்றம் சுமத்துவேன்.
அல்ஹதீஸ்
30) பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்! ஏனென்றால் அவர்களே உங்களில் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்.
அல்ஹதீஸ்
31) உங்கள் ஆடைகளை, உங்கள் (தலை) முடிகளை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! பற்களைத் தீட்டிக் கொள்ளுங்கள்! அழகாகவும் கவர்ச்சியாகவும் தூய்மையாகவும் இருங்கள்! இஸ்ரவேலர்கள் இவ்வாறு தம்மை அலங்கரித்துக் கொள்ளாத காரணத்தினால் தான் அவர்களின் மனைவிமார்கள் விபச்சாரிகளாகி விட்டனர்.
அல்ஹதீஸ்
32) நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள் உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பார்கள்.
நூல்:துர்ரமன்துர்
தலாக்
33) ஆகுமாக்கப்பட்டவைகளில் இறைவனுக்கு கோபம் தரக் கூடியது தலாக் (மண விடுதலை) ஆகும்.
நூல்:அபூதாவூது
34) ஒழுக்கக் கேடு இல்லாத மனைவிகளை நீங்கள் அநியாயமாக தலாக் (மண விடுதலை) செய்யாதீர்கள்! காமத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட ஆண்களையும் பெண்களையும் இறைவன் நேசிப்பதில்லை!
நூல்:தப்ரானி
35) எந்த ஒரு பெண்ணும் கடுமையான கொடுமை இன்றி தன் கணவனிடம் தலாக் கோருவாளேயானால் அவளுக்கு சொர்க்கம் கிடையாது.
நூல்:அஹ்மது
36) குடிபோதையில் இருப்பவருடைய தலாக்கும், பைத்தியக்காரருடைய தலாக்கும் செல்லுபடியாகாது.
அல்ஹதீஸ்
பெண்ணறிவு
37) ஈமான் கொண்ட மனிதனுக்கும் அல்லாஹ்வின் பயத்திற்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள்! அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.
நூல்:இப்னு மாஜா
38) எந்த ஒரு மனைவி தன் கணவனிடம் முகத்தில் (கோபக் குறியைக் காட்டி) கடுகடுக்க பேசுவாளோ அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள்.
அல்ஹதீஸ்
39) பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள் அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேனென்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது பெண்களில் சிலர் காரணம் என்ன? என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்ப்டுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை என்று கூறினார்கள்.
அல்ஹதீஸ்
நிச்சயமாக நாம் (முஹம்மது நபியை) அகிலத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பி இருக்கிறோம்.
அல்குர் ஆன்:21-107
(அவர்) அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (இறுதியான கடைசி) முத்திரையாகவும் இருக்கிறார்.
அல்குர் ஆன்:33-40
இந்நபியாகிறவர் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிரைவிட (அன்பில்) மிக்க நெருங்கியவராக இருக்கிறார்.
அல்குர் ஆன்:33-06
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றி கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக) அபிப்பிராயங் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை! (அதில்) அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவரேனும் மாறுசெய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
அல்குர் ஆன்:33-36
(ஆதாரமற்ற) வெறும் ஊகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை, அன்றி (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள்.
அல்குர் ஆன்:6-11
(நம் தூதராகிய) உங்களின் தோழர் (நேர் வழியிலிருந்து) சருகவுமில்லை (அவர் கொண்ட) கொள்கை தவறவுமில்லை எதையும் தம் மனம் போல்) மன விருப்பப்படி அவர் பேசுவதில்லை! அது (அவருக்கு) அறிவிக்கப்படுகிற வஹியே தவிர வேறில்லை!
அல்குர் ஆன்:53-2,3,4
(உண்மையை) மறுத்து பொய் கூறுபவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை!
அல்குர் ஆன்:39-03
உண்மை பாதை அவர்களுக்கு தெளிவான பின் - தூதருக்கும் மாறு செய்வதோடு முஸ்லிம்களின் பாதையை விட்டு எவர் மறு பாதையை பின்பற்றுகின்றாரோ அவரை நரகத்தில் சேர்ப்போம். அவர்கள் ஒதுங்குமிடம் கெட்ட இடமாகும்.
அல்குர் ஆன்:4-115
அல்குர் ஆன்:21-107
(அவர்) அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (இறுதியான கடைசி) முத்திரையாகவும் இருக்கிறார்.
அல்குர் ஆன்:33-40
இந்நபியாகிறவர் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிரைவிட (அன்பில்) மிக்க நெருங்கியவராக இருக்கிறார்.
அல்குர் ஆன்:33-06
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றி கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக) அபிப்பிராயங் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை! (அதில்) அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவரேனும் மாறுசெய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
அல்குர் ஆன்:33-36
(ஆதாரமற்ற) வெறும் ஊகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை, அன்றி (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள்.
அல்குர் ஆன்:6-11
(நம் தூதராகிய) உங்களின் தோழர் (நேர் வழியிலிருந்து) சருகவுமில்லை (அவர் கொண்ட) கொள்கை தவறவுமில்லை எதையும் தம் மனம் போல்) மன விருப்பப்படி அவர் பேசுவதில்லை! அது (அவருக்கு) அறிவிக்கப்படுகிற வஹியே தவிர வேறில்லை!
அல்குர் ஆன்:53-2,3,4
(உண்மையை) மறுத்து பொய் கூறுபவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை!
அல்குர் ஆன்:39-03
உண்மை பாதை அவர்களுக்கு தெளிவான பின் - தூதருக்கும் மாறு செய்வதோடு முஸ்லிம்களின் பாதையை விட்டு எவர் மறு பாதையை பின்பற்றுகின்றாரோ அவரை நரகத்தில் சேர்ப்போம். அவர்கள் ஒதுங்குமிடம் கெட்ட இடமாகும்.
அல்குர் ஆன்:4-115
Subscribe to:
Posts (Atom)